ADDED : மே 20, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தென் மேற்கு பருவமழை துவங்கியது முதல் ஈரோடு மாவட்டத்தில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக சத்தியில், 48 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-23.60, மொடக்குறிச்சி-20, கொடுமுடி-4, பெருந்துறை-35, சென்னிமலை-8.20, பவானி-24.80, க
வுந்தப்பாடி-22.20, அம்மாபேட்டை-45, வரட்டுபள்ளம் அணை-39.80, கோபி-9.20, எலந்தகுட்டை மேடு-8.40, கொடிவேரி அணை-18, குண்டேரிபள்ளம் அணை-19.80, பவானிசாகர் அணை-6.20, தாளவாடி-7.10.அட்டவணை தயாரித்து குடிநீர் வினியோகம்