ADDED : நவ 23, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், ஒரு சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக, 5 மி.மீ., மழை பெய்தது.
இதேபோல் ஈரோடு-1.60, பெருந்துறை, சென்னிமலை தலா-2, கொடுமுடி-3.80, தாளவாடியில்-4.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

