ADDED : ஆக 12, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி அணைக்கட்டு கருப்பராயன் கோவில் அருகே, சீட்டாட்டம்
நடப்பதாக கிடைத்த தகவலின்படி சூரம்பட்டி போலீசார் சென்றனர்.
அங்கு
சூதாடிய ஐந்து பேர் சிக்கினர்.விசாரணையில் சூரம்பட்டி வலசு
அணைகட்டு எம்.ஜி.ஆர். நகர் விஜயன், 38, தனசேகர், 39; காசிபாளையம்
ராமமூர்த்தி நகர் மோகன்குமார், 39; ஈரோடு சுத்தானந்தன் நகர் இந்திரா
காந்தி வீதி ரகுநாதா, 33, பிரகாஷ்ராஜ், 27, என தெரிந்தது. ஐந்து
பேரையும் கைது செய்தனர்.
