sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டு எண்ணிக்கை தினத்தில் 560 போலீசார் பாதுகாப்பு

/

ஓட்டு எண்ணிக்கை தினத்தில் 560 போலீசார் பாதுகாப்பு

ஓட்டு எண்ணிக்கை தினத்தில் 560 போலீசார் பாதுகாப்பு

ஓட்டு எண்ணிக்கை தினத்தில் 560 போலீசார் பாதுகாப்பு


ADDED : பிப் 05, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரியில், வரும் 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: துணை ராணுவ படை வீரர்கள், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், லோக்கல் போலீசார் மட்டுமின்றி ஊர் காவல் படையினர் 100 என மொத்தம் 560 பேர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணும் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவை ஏற்பட்டால் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக அழைக்கப்படுவர். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us