sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் இறந்த துக்கத்தால் 70 வயது தாயாரும் சாவு

/

மகன் இறந்த துக்கத்தால் 70 வயது தாயாரும் சாவு

மகன் இறந்த துக்கத்தால் 70 வயது தாயாரும் சாவு

மகன் இறந்த துக்கத்தால் 70 வயது தாயாரும் சாவு


ADDED : நவ 04, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் பெரியசாமி, 52; கொளத்துப்பாளையம் பேரூராட்சி துாய்மை பணியாளர். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர். நேற்று அதிகாலை வீட்டில் மயங்கி விழுந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறந்து விட்டது தெரிய வந்தது.

தகவலறிந்து பெரியசாமி தாயார் ஆரம்மாள், 70, அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுது கொண்டிருந்தவர் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது, அவரும் இறந்து விட்டது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us