sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சந்தைகளில் 79.92 டன் காய்கறி விற்பனை

/

சந்தைகளில் 79.92 டன் காய்கறி விற்பனை

சந்தைகளில் 79.92 டன் காய்கறி விற்பனை

சந்தைகளில் 79.92 டன் காய்கறி விற்பனை


ADDED : டிச 29, 2025 09:44 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், தாளவாடி,சத்தி,கோபி, பெருந்து-றையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடு-முறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்-தைக்கு, 31.11 டன் காய்கறி வரத்தாகி விற்றது.

இதன் மதிப்பு, 12.89 லட்சம் ரூபாய். மாவட்டத்தில் உழவர் சந்தைகளுக்கு மொத்தம், 79.92 டன் காய்-கறி வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 32.52 லட்சம் ரூபாய். மொத்தம், 262 விவசாயிகள், 11,439 வாடிக்கையாளர் வந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us