ADDED : ஜூலை 19, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மதியத்துக்கு மேல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் சில இடங்களில் மழை பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அம்மாபேட்டையில்-8.6 மி.மீ., மழை பதிவானது. நம்பியூர்-5, குண்டேரிப்பள்ளம் அணை-3.2, பெருந்துறை-3, தாளவாடியில்-1 மி.மீ., மழை பதிவானது.