/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தாராபுரத்தில் 977 பேர் ஆப்சன்ட்
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தாராபுரத்தில் 977 பேர் ஆப்சன்ட்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தாராபுரத்தில் 977 பேர் ஆப்சன்ட்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தாராபுரத்தில் 977 பேர் ஆப்சன்ட்
ADDED : செப் 15, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தமிழகம் முழுவதும் நேற்று அரசு பணிக்கான, குரூப் ௨ தேர்வு நடநத்து. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில், 3,584 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.
தாராபுரம், குண்டடம், மூலனுார் உள்பட, 13 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 2,607 பேர் மட்டுமே தேர்வெழுதினர். விண்ணப்பித்த, 977 பேர் வரவில்லை.