/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு
/
சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு
ADDED : நவ 02, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில், நித்தியா-னந்தன் என்பவருக்கு சொந்தமான, அலுமினியம் கிளாஸ் கடை உள்ளது. வெள்ளகோவிலில் இருந்து முத்துாரை நோக்கி நேற்று காலை சென்ற ஹோண்டா அமேஸ் கார், டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது.
இதில் கடையின் முன்ப-குதி கூரை உடைந்து விழுந்தது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்-படவில்லை. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்-கின்றனர். சாலையோர கடைக்குள் கார் புகுந்ததால், அப்பகு-தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

