sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு

/

சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு

சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு

சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு


ADDED : நவ 02, 2024 04:03 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில், நித்தியா-னந்தன் என்பவருக்கு சொந்தமான, அலுமினியம் கிளாஸ் கடை உள்ளது. வெள்ளகோவிலில் இருந்து முத்துாரை நோக்கி நேற்று காலை சென்ற ஹோண்டா அமேஸ் கார், டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது.

இதில் கடையின் முன்ப-குதி கூரை உடைந்து விழுந்தது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்-படவில்லை. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்-கின்றனர். சாலையோர கடைக்குள் கார் புகுந்ததால், அப்பகு-தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us