sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலி

/

மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலி

மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலி

மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலி


ADDED : மே 23, 2024 06:54 AM

Google News

ADDED : மே 23, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர் : அந்தியூர் வனப்பகுதியில், மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலியானார்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பென்னாச்சியம்மன் கோவில் குளம் அருகே உள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் மதியம் பர்கூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆண் யானை ஒன்று, ஒருவரை தாக்கியுள்ளது. அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில், பர்கூர் அருகே பெஜிலிட்டியை சேர்ந்த மாதன், 51, என்பதும், இவர் மாடுகளை வனப்பகுதியில் மேய்த்துக்கொண்டு இருந்த போது, யானை மிதித்து இறந்ததும் தெரியவந்தது. பர்கூர் போலீசார், அந்தியூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us