/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர்களில் வந்தோரை துரத்திய ஒற்றை யானை
/
டூவீலர்களில் வந்தோரை துரத்திய ஒற்றை யானை
ADDED : அக் 18, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர்களில் வந்தோரை
துரத்திய ஒற்றை யானை
சத்தியமங்கலம், அக். 18-
தாளவாடி அருகே தலமலை செல்லும் வழியில், மகாராஜன்புரம் பகுதி வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை வெளியேறிய ஒற்றை யானை சாலையில் உலா வந்தது. அப்போது அவ்வழியே டூவீலர்களில் வந்தவர்களை துரத்தியது. இதில் பலர் நுாலிழையில் தப்பித்தனர். தாளவாடி- தலமலை சாலையில் உலா வரும் யானையை வனத்துறையினர் விரட்ட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.