sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

/

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்


ADDED : நவ 18, 2024 03:31 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே திகினாரையை சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேந்-திரன், 19; லோடுமேனாக வேலை பார்த்தார்.

புதுக்குட்டை பகு-தியில் ஒரு மரத்தடியில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். தாளவாடி போலீசார் உடலை மீட்டு, பெருந்-துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us