தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 25, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;ஈரோடு, சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஆதித்யன், 31; இவரின் மனைவி மவுபிகா, 28; காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமையல் தொழில் செய்து வந்த ஆதித்யனுக்கு, மது பழக்கம் இருந்ததால், குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், மவுபிகா கோபித்து கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனவேதனை அடைந்த ஆதித்யன், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us