sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு


ADDED : அக் 15, 2024 02:50 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அக். 15-

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

ஆதார் அட்டை, மகளிர் உரிமை தொகை, வங்கி

கடனுதவி என்பது உட்பட

பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 215 கோரிக்கை

மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்

பட்டன.

டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us