sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபரை தாக்கிய பழங்குற்றவாளி கைது

/

வாலிபரை தாக்கிய பழங்குற்றவாளி கைது

வாலிபரை தாக்கிய பழங்குற்றவாளி கைது

வாலிபரை தாக்கிய பழங்குற்றவாளி கைது


ADDED : அக் 09, 2024 12:54 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபரை தாக்கிய

பழங்குற்றவாளி கைது

ஈரோடு, அக். 9-

சித்தோடு, கங்காபுரம், கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 32; கனகராஜ் என்பவரை பார்க்க, ஈரோடு வில்லரசம்பட்டி தொட்டம்பட்டி பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது தொட்டம்பட்டி பூபதி மகன் சூர்யா, 22, பழனிச்சாமியை மறித்து தகாத வார்த்தை பேசியதுடன் கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த பழனிச்சாமி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து, சூர்யாவை கைது செய்தனர். சூர்யா மீது வீரப்பன்சத்திரம் போலீசில் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தல், சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us