ADDED : செப் 25, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
27ல் வேளாண்
குறைதீர் கூட்டம்
ஈரோடு, செப். 25-
ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும், 27ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னை, கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.