sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

/

அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

அரசு மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு


ADDED : டிச 30, 2024 02:58 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதுார் அரசு மேல்-நிலைப் பள்ளியின், முன்னாள் மாணவர் சங்கத்தின், 13ம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

சங்க தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் வரவேற்றார். பொருளாளர் செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், 1967--68 மற்றும் 1968-69ல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதல் இரண்டு மூன்று இடம் மற்றும் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாண-விகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. முன்னாள் மாண-வர்கள், தாங்கள் படித்த வகுப்பறை, மைதானம், கலையரங்கம் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினர். துணைத் தலைவர் தேவேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கரி வரதராஜன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்-தனர். துணை செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us