sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருத்துவமனையில் தவித்த முதியவர்

/

மருத்துவமனையில் தவித்த முதியவர்

மருத்துவமனையில் தவித்த முதியவர்

மருத்துவமனையில் தவித்த முதியவர்


ADDED : நவ 04, 2025 02:09 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கொடுமுடியை சேர்ந்த, 80 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் இரவு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மகள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

சிகிச்சைக்காக சில முயற்சிகளை மேற்கொண்டவர்கள், மருத்துவமனை வளாகத்தில் விட்டுவிட்டு வீடு சென்று விட்டனர். அங்கிருந்த சிலர், அவரை கவனித்து உணவு, டீ வாங்கி கொடுத்தனர். இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தார். இதுபற்றி அறிந்து மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கினர்.

அவரால் பெயர், பிற விபரங்களை தெரிவிக்க இயலவில்லை. இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், முதியவரின் மகளுக்கு தகவல் தெரிவித்து நேற்று மாலை, அவருடன் அனுப்பி வைத்தனர். முதியவர் ஊர், பெயர் விபரம் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.






      Dinamalar
      Follow us