sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கி மூதாட்டி சாவு

/

யானை தாக்கி மூதாட்டி சாவு

யானை தாக்கி மூதாட்டி சாவு

யானை தாக்கி மூதாட்டி சாவு


ADDED : ஏப் 21, 2024 02:01 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:தாளவாடி அருகே நெய்தாளபுரத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அந்த பகுதியில் உள்ள குமார் என்பவரது கரும்பு தோட்டத்தில், நேற்று காலை புகுந்தது. கரும்புகளை தின்று விட்டு சென்றது. அதேசமயம் அவ்வழியாக இயற்கை உபாதை கழிக்க காளம்மாள், 65, என்ற மூதாட்டி சென்றார். யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

அப்பகுதியினர் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளித்து, சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக தாளவாடி வனத்துறையினர், ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us