sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அவல்பூந்துறை சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

/

அவல்பூந்துறை சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

அவல்பூந்துறை சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

அவல்பூந்துறை சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு


ADDED : அக் 26, 2024 08:01 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அவல்பூந்துறை சார்பதிவாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்-குப்பதிவு செய்துள்ளனர்.

அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளராக முத்துக்குமார் உள்ளார். தீபா-வளி பண்டிகையை முன்னிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக, ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர், அவல்பூந்துறை ஆபீசில் கடந்த, 23ம் தேதி சோத-னையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத, 2.56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். இதை-யடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சார்பதிவாளர் முத்துக்குமார் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் பத்திர எழுத்தர்கள் கவுரிசங்கர், தமிழ்ச்செல்வன் மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சந்திரசேகர், கார்த்தி-கேயன் என நான்கு பேர் மீதும், ஊழல் தடுப்பு சட்-டத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us