sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மது பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

/

மது பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

மது பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

மது பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு


ADDED : அக் 29, 2024 07:02 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, காசிபாளையம் பகுதி கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில் தனியார் மது பார் திறக்கப்போவதாக அறிந்தோம். அப்பகுதியில்

டாஸ்மாக் கடை இல்லாத நிலையில், பார் திறக்கப்பட்டால், பாதுகாப்பு பிரச்னை

ஏற்படும். இங்கு அதி-கமாக குடியிருப்புகள் உள்ளன. பார் அமையும் இடம் அருகே

விநாயகர் கோவில், சிறிது துாரத்தில் அரசு ஐ.டி.ஐ., செயல்படுகி-றது. இச்சூழலில் மது

பார் திறந்தால், தேவையற்ற பிரச்னை எழும். எனவே அங்கு மது பார் அமைக்க அனுமதி

வழங்கக்கூ-டாது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us