தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 29, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புர்ணவு பேரணி

ஈரோட்டில் நேற்று நடந்தது. வருமான வரித்துறை இணை கமிஷனர் சீனிவாச கண்ணா

துவக்கி வைத்தார். வருமான வரித்துறையை சேர்ந்த, 70 பேர் பங்கேற்-றனர். பெரியார்

நகர் வருமான வரித்துறை அலுவலகத்தில் துவங்-கிய பேரணி காளைமாட்டு சிலை

வழியே ஈரோடு ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் வருமான

வரித்-துறை அலுவலகத்தை சென்றடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us