/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாகாளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
/
மாகாளியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
ADDED : அக் 13, 2024 08:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை யூனியன் பனியம்பள்ளி ஊராட்சி தொட்டம்பட்-டியில், பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்பது நாளும் அம்மனுக்கு ஒன்பது வகை அலங்காரம் செய்து, ஒன்பது வகையான நைவேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்-தது.
நவராத்திரி நிறைவு நாளான நேற்று, அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரமாக, ஒரு லட்சம் ரூபாய்
மதிப்புக்கு, 200 ரூபாய் நோட்-டுகளால் அலங்கா ரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரி-சனம்
செய்தனர்.