தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ படகு சவாரி நிறுத்தம்

படகு சவாரி நிறுத்தம்

படகு சவாரி நிறுத்தம்


ADDED : ஆக 20, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், 60 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு-சேலம் மாவட்டம் இடையே, நெரிஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றில் இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது.

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கிய பிறகே, படகு போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் ஆறாவது முறையாக, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us