sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் வாலிபர் சடலம்

/

கிணற்றில் வாலிபர் சடலம்

கிணற்றில் வாலிபர் சடலம்

கிணற்றில் வாலிபர் சடலம்


ADDED : மார் 05, 2025 06:15 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள குரும்பபாளையம் காலனியை சேர்ந்தவர் தனபால், 26; கட்டட தொழிலாளி. திருமணமாகாதவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற தனபால் வீட்டுக்கு வரவில்லை.

நேற்று மதியம் குரும்பபாளையம் காலனி அருகேயுள்ள பொது கிணற்றில் சடலமாக மிதந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்ற கோணத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us