ADDED : மார் 08, 2026 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:'மக்களை
காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பரப்புரை சுற்றுப்-பயண
பிரசாரத்தில், அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., ஈடு-பட்டுள்ளார்.
இதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகு-தியில், நேற்று மாலை பிரசாரம்
மேற்கொண்டார்.
இன்று மாலை, 4:00 மணிக்கு பெருந்துறை தொகுதிக்காக,
பெருந்துறை-காஞ்சிகோவில் சாலை தாய் நகரிலும், மாலை, 5:30 மணிக்கு
பவானி தொகுதிக்காக, பவானி புதிய பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் அருகே
தனியார் திடலிலும் பிரசாரம் மேற்-கொள்ளவுள்ளார். இதற்கான
ஏற்பாடுகளை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலரும் எம்.எல்.ஏ.,வுமான
கருப்பணன், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் செய்து வருகின்றனர்.

