sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து இ - சேவை மையங்களுக்கு எச்சரிக்கை

/

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து இ - சேவை மையங்களுக்கு எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து இ - சேவை மையங்களுக்கு எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து இ - சேவை மையங்களுக்கு எச்சரிக்கை


ADDED : மே 21, 2024 11:30 AM

Google News

ADDED : மே 21, 2024 11:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பொது இ-சேவை மையங்களில், வருவாய் துறை சான்றிதழ் பெற, 60 ரூபாய், ஓய்வூதிய திட்டங்கள் - 10 ரூபாய், இணைய வழி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் - 60 ரூபாய், சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு நிதியுதவி திட்டம் - 120 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு- 10 ரூபாய் மட்டுமே பெற வேண்டும்.

இ-சேவை மையங்களில் இந்த கட்டண பட்டியல், வழிகாட்டு நெறிமுறைகள், அரசு அங்கீகாரம் பெற்றமைக்கான பெயர் பலகை, சேவை தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100, 18004256000, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை தவிர கூடுதல் கட்டணம் வசூலித்தால், உரிமம் ரத்து செய்யப்படும். இ-சேவை மையம் குறித்து புகாரை, tnesevailhelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல், அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1100, 0424 2260211ல் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us