sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கவுந்தப்பாடி அருகே தம்பதியர் பலி

/

மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கவுந்தப்பாடி அருகே தம்பதியர் பலி

மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கவுந்தப்பாடி அருகே தம்பதியர் பலி

மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கவுந்தப்பாடி அருகே தம்பதியர் பலி


ADDED : பிப் 05, 2025 07:29 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கவுந்தப்பாடி அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதியதில், வயதான தம்பதியர் பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர் நாராயணன், 70; விவசாயியான இவரின் மனைவி ராதாமணி, 63. மனைவியுடன் சுசுகி ஆக்சஸ் மொபட்டில், கவுந்தப்பாடி அருகே செம்பூத்தாம்பாளையம் பிரிவு என்ற இடத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு சென்றார். கோபி, சிங்கிரிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 56, ஓட்டி வந்த 'டாடா ஏஸ்' சரக்கு ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்த தம்பதியர், சம்பவ இடத்தில் பலியாகினர்.

கவுந்தப்பாடி போலீசார் இருவரின் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உறவினரின் துக்க நிகழ்வுக்கு பங்கேற்க சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us