sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பஸ் உரிமையாளர் மீது வழக்கு

/

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பஸ் உரிமையாளர் மீது வழக்கு

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பஸ் உரிமையாளர் மீது வழக்கு

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பஸ் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : மார் 20, 2024 02:26 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்:வெள்ளகோவில், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் உமா ரமணன், 29; ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம், 50, என்பவருக்கு சொந்தமான பஸ்சில் ஐந்து ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றினார். பஸ்சில் வள்ளியரச்சல் ரோட்டை சேர்ந்த கோபால், 42, கண்டக்டராக பணிபுரிந்தார்.

உமா ரமணனை வேலையை விட்டு சிவப்பிரகாசம் நிறுத்தி விட்டதால், கோபாலும் வேலைக்கு செல்லாமல் நின்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம், கோபாலுக்கு போன் செய்து, உமாரமணனின் ஜாதியை சொல்லி தரக்குறைவாக பேசினாராம். இதையறிந்த உமாரமணன், சிவப்பிரகாசம் மீது நடவடிக்கை கோரி, வெள்ளகோவில் போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் அவர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us