sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம உதவியாளர்கள் 85 பேர் மீது வழக்கு

/

கிராம உதவியாளர்கள் 85 பேர் மீது வழக்கு

கிராம உதவியாளர்கள் 85 பேர் மீது வழக்கு

கிராம உதவியாளர்கள் 85 பேர் மீது வழக்கு


ADDED : நவ 14, 2025 01:18 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் நேற்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இதில், 30 பெண்கள் உள்பட, 85 பேர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை வகித்தார்.

இந்நிலையில் அனுமதியின்றி பொது இடத்தில் ஒன்று கூடியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது பிரிவுகளில், ஈரோடு டவுன் போலீசார், 85 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us