தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜாதி பெயர் சொல்லி திட்டியவர் மீது வழக்கு

ஜாதி பெயர் சொல்லி திட்டியவர் மீது வழக்கு

ஜாதி பெயர் சொல்லி திட்டியவர் மீது வழக்கு


ADDED : ஆக 21, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறை அடுத்த பொன்முடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி, 50; இவரின் மருமகன் ஜெயசந்திரன். மாமியார் வீட்டுக்கு வந்த நிலையில், ஜெயசந்திரனுக்கு மொபைல்போனில் அழைப்பு வந்தது. டவர் கிடைக்காததால் எருக்காட்டு தோட்டம் அருகில் சென்று பேசியுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், ஜெயசந்திரனை கண்டித்துள்ளார். இந்நிலையில் ஜானகி, தன் கணவர் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விஜயமங்கலம் சென்றார். அப்போது வழிமறித்த விஸ்வநாதன், அவர்களின் ஜாதி பெயரை இழிவாக பேசி, கத்தியை காட்டி மிரட்டினாராம். ஜானகி புகாரின்படி பெருந்துறை போலீசார், விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us