sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மறியல் போராட்டம் நடத்திய 225 பேர் மீது வழக்குப்பதிவு

/

மறியல் போராட்டம் நடத்திய 225 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டம் நடத்திய 225 பேர் மீது வழக்குப்பதிவு

மறியல் போராட்டம் நடத்திய 225 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : டிச 25, 2025 04:50 AM

Google News

ADDED : டிச 25, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சி.ஐ.டி.யு.,வை சேர்ந்த, 58 பெண்கள் உள்ளிட்ட, 225 பேர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை, 4 தொகுப்பு சட்டங்க-ளாக மாற்றியுள்ளது. இதனை நிறைவேற்ற கூடாது என வலியு-றுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் கடந்த, 23ல் ஈரோடு ஜி.ஹெச். ரவுண்-டானா அருகே, மாநில துணை பொதுச் செயலாளர் திருச்-செல்வன் தலைமையில் மறியல் நடந்தது. அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் திருச்செல்வன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், நிர்வா-கிகள் பொன்பாரதி, ஜோதிமணி, சுந்தர்ராமன் மற்றும் 58 பெண்கள் உள்ளிட்ட, 225 பேர் மீது ஜி.ஹெச் போலீசார் வழக்-குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us