sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

432 பேர் மீது வழக்குப்பதிவு

/

432 பேர் மீது வழக்குப்பதிவு

432 பேர் மீது வழக்குப்பதிவு

432 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : பிப் 20, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்-களின் கூட்டமைப்பு சார்பில், காலி பணியிடங்-களை நிரப்ப கோரி, ஈரோடு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில், நேற்று முன்தினம் மறியல் நடந்தது.

இதில் ஈடுபட்ட, 432 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்-தனர். இவர்கள் மீது அனுமதியின்றி ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டதாக, 432 பேர் மீதும், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us