sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சித்தோடு அருகே கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் மீட்பு

/

சித்தோடு அருகே கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் மீட்பு

சித்தோடு அருகே கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் மீட்பு

சித்தோடு அருகே கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் மீட்பு


ADDED : நவ 11, 2025 02:22 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, ஆந்திர மாநிலம் நெல்லுார் தம்பதி வெங்கடேஷ்-கீர்த்தனா, ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் பகுதியில் சாலையோரம் வசித்தபடி, துடைப்பம் தயாரித்து விற்று வருகின்றனர். இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த மாதம், ௧௬ம் தேதி கடத்தப்பட்டது.

ஏ.டி.எஸ்.பி., தங்கவேலு தலைமையில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்தது. நேற்று முன்தினத்துடன், 25 நாட்களை கடந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் துறையூர் சாலையில் குழந்தையை, தனிப்படை போலீசார் நேற்று மீட்டனர். இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகே, முழு விபரத்தையும் சொல்ல முடியும் என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us