sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மறதியா... விதியா...? பலியான இளம்பெண்

/

மறதியா... விதியா...? பலியான இளம்பெண்

மறதியா... விதியா...? பலியான இளம்பெண்

மறதியா... விதியா...? பலியான இளம்பெண்


ADDED : நவ 11, 2025 02:22 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, கோவை, எல்.எம்.டபிள்யூ., குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் மகன் மதுமிதா, 21; பெருந்துறையை சேர்ந்தவர் கவுதம், 25; காதலித்த இவர்கள் கடந்த, 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தில் வசித்தனர். மதுமிதாவும்

வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை பொது குளியலறையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் ஹீட்டர் போட்டுள்ளார். ஞாபக மறதியாக தண்ணீர் சுடுகிறதா என்று தொட்டு பார்த்தபோது, மின்சாரம் தாக்கியுள்ளது. அலறியபடி விழுந்தவரை மற்ற குடியிருப்புவாசிகள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us