தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை

மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை

மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை


ADDED : ஜன 06, 2025 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: சேலம் மாவட்டம் மல்லுாரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன், 29; பெருந்துறை அருகே குடும்பத்துடன் தங்கி, சிப்காட்டில் ஒரு தனியார் ஸ்டீல்ஸ் கம்பெனியில், பவர் பிளான்ட் யூனிட் நிர்வாகி-யாக பணிபுரிந்தார்.

வேலை பளுவால் மன அழுத்தத்தில் இருந்-துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, மனைவி மற்றும் மகளை சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்-டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் சேலம் சென்றதும், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us