sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை

/

மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை

மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை

மன அழுத்தத்தால் விபரீதம் சிப்காட் ஊழியர் தற்கொலை


ADDED : ஜன 06, 2025 02:50 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: சேலம் மாவட்டம் மல்லுாரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன், 29; பெருந்துறை அருகே குடும்பத்துடன் தங்கி, சிப்காட்டில் ஒரு தனியார் ஸ்டீல்ஸ் கம்பெனியில், பவர் பிளான்ட் யூனிட் நிர்வாகி-யாக பணிபுரிந்தார்.

வேலை பளுவால் மன அழுத்தத்தில் இருந்-துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, மனைவி மற்றும் மகளை சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்-டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் சேலம் சென்றதும், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us