sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வளர்ச்சி திட்டப் பணிகளை கோபியில் கலெக்டர் ஆய்வு

/

வளர்ச்சி திட்டப் பணிகளை கோபியில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகளை கோபியில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகளை கோபியில் கலெக்டர் ஆய்வு


ADDED : அக் 24, 2024 01:26 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளர்ச்சி திட்டப் பணிகளை

கோபியில் கலெக்டர் ஆய்வு

கோபி, அக். 24-

கோபியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்தார்.

கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். அதையடுத்து, கோபி நகராட்சி சார்பில் கட்டப்படும் தினசரி அங்காடி, நுாலகம் மற்றும் அறிவு

சார் மையம், லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எஸ்.கணபதிபாளையத்தில் அங்கன்வாடி மையம், தாசம்பாளையத்தில் தனிநபர் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க, அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோபி சப் - கலெக்டர் சிவானந்தம், நகராட்சி சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி, பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், பிரேம்குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us