தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : மே 29, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாளவாடி, தாளவாடி கல்மண்டி புரத்தை சேர்ந்த விவசாயி பிரபுசாமி. இவரின் மகள் வீணா, 20; அரசு கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்ப வில்லை.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு, பிரபுசாமி அளித்த புகாரின்படி, தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us