sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி பகுதிகளில் கமிஷனர் ஆய்வு

/

மாநகராட்சி பகுதிகளில் கமிஷனர் ஆய்வு

மாநகராட்சி பகுதிகளில் கமிஷனர் ஆய்வு

மாநகராட்சி பகுதிகளில் கமிஷனர் ஆய்வு


ADDED : ஆக 14, 2025 02:19 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 31வது வார்டு பழையபாளையம் அருகில் உள்ள சண்முகவள்ளி நகரில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேக்கமடைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று கமிஷனர் அர்பித் ஜெயின் ஆய்வு செய்தார். பின், உடனடியாக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அடைப்பு

கள் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், 49வது வார்டு ஓடைமேட்டில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். குமலன் குட்டை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு கூடம், 49வது வார்டு நல்லியம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 31வது வார்டு செல்வம் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டுமான பணிகள் என பல்வேறு இடங்களில் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

துணை கமிஷனர் தனலட்சுமி, மாநகர பொறியாளர் முருகேசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us