sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

/

தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திர முறைகேட்டை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 17, 2024 07:25 AM

Google News

ADDED : பிப் 17, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : மாநகர் மாவட்ட காங்., சார்பில், மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில், ஈரோடு, சூரம்பட்டி, 4 ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தேர்தல் பத்திர திட்டத்தில் பா.ஜ., கட்சி, 4,500 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்துள்ளது.

நிதியளித்தவர்கள் பட்டியலை பா.ஜ., வெளியிட வேண்டும். அதேபோல பா.ஜ.,வுக்கு நிதி வழங்கியவர்களும் தாங்கள் வழங்கிய நிதி பற்றி அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தொடர்பான முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மண்டல தலைவர் விஜய பாஸ்கர், பாஷா, அர்ஷத், தீபா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us