தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி


ADDED : டிச 11, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோப: கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன், 65, கட்டட தொழிலாளி; இவர் கவுந்தப்பாடி அருகே செட்டிகரடு என்ற இடத்தில், ஈரோடு சாலையை நேற்று முன்-தினம் மாலை, 6:00 மணிக்கு டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் கடந்தார்.

அப்போது கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ், 45, என்பவர் ஓட்டி வந்த இனோவா கிறிஸ்டா கார் மோதிய விபத்தில் மணியன் பலத்த காயமடைந்தார். கவுந்தப்-பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணியன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us