sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி

/

மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி கட்டட தொழிலாளி பலி


ADDED : டிச 11, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோப: கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன், 65, கட்டட தொழிலாளி; இவர் கவுந்தப்பாடி அருகே செட்டிகரடு என்ற இடத்தில், ஈரோடு சாலையை நேற்று முன்-தினம் மாலை, 6:00 மணிக்கு டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் கடந்தார்.

அப்போது கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ், 45, என்பவர் ஓட்டி வந்த இனோவா கிறிஸ்டா கார் மோதிய விபத்தில் மணியன் பலத்த காயமடைந்தார். கவுந்தப்-பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணியன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us