sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சோலாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு குறித்து ஆலோசனை

/

சோலாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு குறித்து ஆலோசனை

சோலாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு குறித்து ஆலோசனை

சோலாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு குறித்து ஆலோசனை


ADDED : அக் 15, 2024 02:48 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அக். 15-

ஈரோடு அருகே சோலாரில், 24 ஏக்கர் பரப்பளவில், புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பஸ் ஸ்டாண்ட் திறப்பது குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆணையாளர் மனிஷ் தலைமை வகித்தார். போக்குவரத்து, வட்டார போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். நவம்பர் இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us