sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

/

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு

சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு


ADDED : மே 18, 2025 05:43 AM

Google News

ADDED : மே 18, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை முருகன் திருக்கோவிலின் உபகோவிலான சென்-னிமலை கைலாசநாதர் கோவிலில்தான், முருகன் கோவில் தைப்-பூச திருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

இந்நி-லையில் கைலாசநாதர் கோவில் கும்பாபிேஷகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கைலாசநாதர் கோவிலில் நாளை காலை, 11:௦௦ மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில் பக்தர்கள், கட்டளை-தாரர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க, கோவில் செயல் அலு-வலர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us