sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தி அரசு கல்லுாரியில் ஜூன் 2, 3ல் கவுன்சிலிங்

/

சத்தி அரசு கல்லுாரியில் ஜூன் 2, 3ல் கவுன்சிலிங்

சத்தி அரசு கல்லுாரியில் ஜூன் 2, 3ல் கவுன்சிலிங்

சத்தி அரசு கல்லுாரியில் ஜூன் 2, 3ல் கவுன்சிலிங்


ADDED : மே 30, 2025 12:59 AM

Google News

ADDED : மே 30, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் :சத்தி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வரும் ஜூன், 2, 3ல் கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வர் (பொ) சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ.,பொருளியல், ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி.,இயற்பியல், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.சி.ஏ., என, 10 இளநிலை பாடப்பிரிவுகளில், 570 இடங்களுக்கான சேர்க்கை அரசு இட ஒதுக்கீடு விதிமுறைப்படி நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர், முன்னாள் படை வீரர் குழந்தைகள், என்.சி.சி.,மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் ஜூன், 2, 3ல் நடக்கிறது. பொது கவுன்சிலிங், 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us