sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

/

நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்


ADDED : டிச 03, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கொடுமுடி, பழைய ஈரோடு - கரூர் சாலை பொதுமக்கள் சார்பில், ஈரோடு கலெக்டர்

அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்றம், பொது நல வழக்கின் அடிப்படையில் கொடுமுடி

நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகே, எதிர்-புறம் என சில கட்டடங்களை முறையாக

சர்வே துறையினர் முறையாக அளவீடு செய்யாமலும், நெடுஞ்சாலை துறையினர்

ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் உள்ளனர். இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு, நடந்தும், வாக-னங்களில் செல்ல

முடியாமலும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து

கட்டடங்களையும் அகற்ற நட-வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்

தெரிவித்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us