sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானையால் பயிர் சேதம்

/

யானையால் பயிர் சேதம்

யானையால் பயிர் சேதம்

யானையால் பயிர் சேதம்


ADDED : டிச 13, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:பர்கூர் மலையில் தமிழக-கர்நாடக எல்லையில் குட்டையூர் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு யானை, கிராமத்தில் புகுந்து பயிர்களை மிதித்தும், சாப்பிட்டும் சேதப்படுத்தியது. தீப்பந்தத்தை காட்-டியும், பட்டாசு வெடித்தும், ஒரு மணி நேரம் போராடி விவசா-யிகள் விரட்டினர்.

இதேபோல் வேலம்பட்டி, மட்டி மரத்தள்ளியிலும் யானை நட-மாட்டம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தட்ட-கரை வனத்துறையினர் யானையை விரட்டினாலும், யானைகள் புகுவதை தடுக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us