sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் ஆபத்து

/

மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் ஆபத்து

மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் ஆபத்து

மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் ஆபத்து


ADDED : ஜூன் 20, 2024 06:29 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கோபி, வடக்கு பார்க் வீதியில் உள்ள பூங்காவின் மேல்நிலை தொட்டியில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் ஆபத்து காத்திருக்கிறது.கோபி, வடக்கு பார்க் வீதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில், மேல்நிலைத்தொட்டி உள்ளது.

உயரமான மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதியில், மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், மலைத்தேனீக்கள் கூடு கலைந்தால், அதன் பூச்சிகள் பலரை பதம் பார்க்கும் வாய்ப்புள்ளது. எனவே, ஆபத்து நடக்கும் முன், அந்த மலைத்தேனீக்களின் கூட்டை அழிக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us