sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரனுடன் மகள் மாயம்: தாய் புகார்

/

பேரனுடன் மகள் மாயம்: தாய் புகார்

பேரனுடன் மகள் மாயம்: தாய் புகார்

பேரனுடன் மகள் மாயம்: தாய் புகார்


ADDED : அக் 24, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 24, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, புதுக்கோட்டை இலுப்பூர் ஈஸ்வரன் கோவில் கிராமம் இருதுபட்டியை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் மனைவி வனிதா, 23; இவர்கள் மகன் ஹரி கிருஷ்ணன், 2; வனிதாவின் பெற்றோர் முத்தரசு-மூக்காயி தம்பதி, சிவகிரி பள்ளகாட்டில் வசிக்கின்றனர்.

கணவருடன் சண்டை ஏற்படும் போதெல்லாம் தாய் வீட்டுக்கு குழந்தையுடன் வனிதா செல்வது வழக்கம். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூவரசனுடன் அவர் சென்று விட்டார். பேரனையும் எடுத்து சென்று விட்டார். மகள், பேரனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று தாய் மூக்காயி அளித்த புகாரின்படி, சிவகிரி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us