sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாமியாருடன் சிறு உரசல் மருமகள் விபரீத முடிவு

/

மாமியாருடன் சிறு உரசல் மருமகள் விபரீத முடிவு

மாமியாருடன் சிறு உரசல் மருமகள் விபரீத முடிவு

மாமியாருடன் சிறு உரசல் மருமகள் விபரீத முடிவு


ADDED : நவ 03, 2024 01:35 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, நவ. 3-

கவுந்தப்பாடி அருகே பி.வி.கே., வீதியை சேர்ந்தவர் ரஞ்சனி, 20; இவரின் கணவர் மணிகண்டன், ௨௬; காதலித்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன், இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மாமனார் ரவிச்சந்திரன், 50, மாமியார் ஈஸ்வரி, 45, பேரக்குழந்தையை நேற்று முன்தினம் எடுத்தபோது, ரஞ்சனி கொடுக்க மறுத்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறால், யூக்லிப்டஸ் தைலத்தை ரஞ்சனி எடுத்து குடித்து விட்டார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ரஞ்சனியின் தாய் மகாலட்சுமி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us