sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளின் குடும்ப வாழ்க்கை: கவலையில் தந்தை விபரீதம்

/

மகளின் குடும்ப வாழ்க்கை: கவலையில் தந்தை விபரீதம்

மகளின் குடும்ப வாழ்க்கை: கவலையில் தந்தை விபரீதம்

மகளின் குடும்ப வாழ்க்கை: கவலையில் தந்தை விபரீதம்


ADDED : டிச 26, 2025 05:16 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே எலவமலை, சின்னநாயக்கனுாரை சேர்ந்தவர் பழ-னிசாமி, 54; அதே பகுதியில் பேக்கரி நடத்தி வந்தார். இவரின் மகளுக்கு உறவினருடன் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். பெற்றோருடன் வசித்த நிலையில் இரண்டாவது திரு-மணம் நடந்தது.

ஆனாலும், மகளின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்ப்ட்டுள்-ளது. இதனால் மனவேதனையில் இருந்த பழனிசாமி, பேக்கரி குடோனில் நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். மகளின் இரண்டாவது திருமண வாழ்க்கையும் பிரச்னையாக இருந்த மனவேதனையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்-டிருக்கலாம் என்று, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us